சிலருக்கு கண்ணை சுற்றி கருவளையம் இருக்கும், அவற்றை போக்க சில வழிமுறைகள்.. - ALL TIPS FOR PEOPLE

Home Top Ad

Post Top Ad

Thursday 1 August 2019

சிலருக்கு கண்ணை சுற்றி கருவளையம் இருக்கும், அவற்றை போக்க சில வழிமுறைகள்..

கண்ணைச் சுற்றிக் கருவளையம்:
பாலை நன்றாகக் காய்ச்சி ஆற விட்டு வடிகட்டி வைக்கவும். 
ஒரு கரண்டியில் அந்தப் பாலை எடுத்துக்கொண்டு, சுத்தமான வெள்ளைத் துணி அல்லது பஞ்சை எடுத்து அந்தப் பாலில் தோய்த்து, கண்களின் மீது வைத்துக்கொண்டு 15 நிமிடம் படுத்துக்கொள்ளவும்.
இப்படிச் செய்துவந்தால் கண் சோர்வு நீங்குவதுடன் கருவளையமும் மறைந்துவிடும்.
 கண்கள் பொலிவுடன் இருக்கும். வெயில் காலத்தில் இது கண்களுக்கு நல்ல பாதுகாப்பைத் தரும்.

No comments:

Post a Comment

Post Top Ad